இரண்டாவது நாளாகவும் தொடரும் பணிபுறக்கணிப்பு நடவடிக்கை
Loading… மூன்று கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் இன்றும் தொடர்கின்றது. ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்டு நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு மலையக அஞ்சல் அலுவலக பணியாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். Loading… இதற்கமைய நுவரெலியா, ஹட்டன், தலவாக்கலை, கொட்டகலை ஆகிய பிரதான அஞ்சல் அலுவலகம் மற்றும் உப அஞ்சல் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. … Continue reading இரண்டாவது நாளாகவும் தொடரும் பணிபுறக்கணிப்பு நடவடிக்கை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed